news-banner

ஆரணியில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் மருத்துவ முகாம் டிஎஸ்.பி பங்கேற்பு

ஆரணியில் தேசிய பத்திரிகையாளர் தினத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த டி.எஸ்.பி.ரவிச்சந்திரன். இதில் மருத்துவ அதிகாரி நந்தினி வட்டார மருத்துவ அலுவல...

news-banner

தோமையார் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை!!

சேத்துப்பட்டு புனித தோமையார் மருத்துவமனை மற்றும் தொழுநோய் நிலையத்தில் நேற்று நடைபெற்ற இலவச எலும்பு சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்...

news-banner

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கூட்டுறவு துறை வளர்ச்சி பெறுகிறது

தி.மலையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை

news-banner

சென்னையில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள்

மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு

news-banner

திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

திருவள்ளூர் கோட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத் துறை சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

news-banner

ஆரணி மழைக்காலம் குறித்து விழிப்புணர்வு வழிமுறைகள் மின்சார வாரியம் அறிவிப்பு

ஆரணியில் மழை காலம் குறித்து மின்சார வாரியம் விழிப்புணர்வு வழிமுறைகள் வெளியிட்டுள்ளது.

news-banner

மருத்துவ மாணவர்கள் குறிக்கோளுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சிறப்புரை

news-banner

வந்தவாசியில், அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியில், வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

news-banner

பெரணமல்லூரில் அதிமுக சார்பில்மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

பெரணமல்லூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து மனித சங்கிலி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

செய்திகள்